×

நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் 3D பிரின்டிங் முறையில் கட்டப்பட்ட தபால் நிலையம் திறப்பு!

பெங்களூரு: நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் 3D பிரின்டிங் முறையில் கட்டப்பட்ட தபால் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். நமது தேசத்தின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என பிரதமர் மோடி பெருமிதம் அடைந்துள்ளார்.

The post நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் 3D பிரின்டிங் முறையில் கட்டப்பட்ட தபால் நிலையம் திறப்பு! appeared first on Dinakaran.

Tags : India ,Bengaluru ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல்...